Class Recordings

Thirukkural

திருக்குறள்

1. கடவுள் வாழ்த்து



அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன்
முதற்றே உலகு.

கற்றதனாலாய பயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்.

மலர் மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ்வார்.

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

இருள்சேர் இரு வினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ் புரிந் தார் புகழ்மாட்டு.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கம்
நெறிநின்றார் நீடுவாழ்வார்.

தனக்குவமை இல்லான் தாள் சேர்ந்தார்க்கல் லால்
மனக்கவலை மாற்றல ரிது.

அறவாழி அந்தணர் தாள் சேர்ந்தர்க் கல்லால்
பிறவாழி நீந்தல ரிது.

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேராதார்.


 





2 comments:

  1. This blog is for the discussion of Thirukural Audio classes sent regularly. Kadavul Vazthu is there for our constant reminder of purpose of this life.

    ReplyDelete
  2. There will be classes on Thirukkural soon. Watch out for announcements!

    ReplyDelete